வாவ்! ஆத்தர்! சாந்திவனம் இப்போது Love Birdsகளால் நிறைந்திருப்பது போல ஒரு உணர்வு.
சிவா என்னதான் ரொமான்டிக்கா பேச முயற்சி செய்தாலும், அவன் வசனம் எல்லாம் படிக்கும் போது சிரிப்பு தான் வருது. வக்கீலுக்கு இவ்வளவு சென்டிமென்ட்டா என்ற அளவுக்கு பயப்புள்ள கலக்குறான். சூப்பர் டா சிவா
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)
மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂