அது தான் அரிஞ்சயனுக்கும், மற்றவர்களுக்கும் குறிப்பா தேசிகன் & தாத்தாவிற்கும் உள்ள வித்தியாசம் தோழி!அரிஞ்செயன் பண்றத எல்லாம் பண்ணிட்டு ரொம்ப ஈஸியா மன்னிப்பு கேட்டா ஆச்சா? ஏதோ இவங்க அதிர்ஷ்டம் இரண்டு பெண்களுக்கும் லேசான அடியோடு போச்சு. அந்த செழியன சும்மா விடக் கூடாது