பிறந்த நாள் பரிசு கொடுக்க விரும்புகிறாள் அவள்;
பிரியமுடன் பாதை வகுக்கிறான் அவன்;
பிரித்துப் பார்த்து உண்மை அறிவாரோ; உள்ளம் கனிவாரோ;
பிடிவாதத்தின் மறுவுருவம் ஆல்-இன்-ஆல் ஜெகத்ரட்சகன்?
பவா முகம் வாடினால், சிவா நெற்றியில் யோசனை கோடுகளா ஆத்தரே! அம்மடியோ, உன் அன்புக்கு அளவே இல்ல டா சிவசங்கரா
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)
மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂