இந்த ம்க்கும நான் எங்கயோ கேட்டிருக்கேனேம்க்கும்
இந்த ம்க்கும நான் எங்கயோ கேட்டிருக்கேனேம்க்கும்
தேங்க்யூ அக்காRenduperum avanga avanga viruppu veruppula thelivaa erunthaaley yellaam subamey. Arumaiyana pathivu dear
ஆமாம்மா... ஆனா ஆல்ரெடி அனுபவப்பட்டும் சித்துக்கு புத்தியில்லபட்டு தெரிந்தால் தான் புரியும்
எங்கையாம்இந்த ம்க்கும நான் எங்கயோ கேட்டிருக்கேனே
ஸ்மால் எப்பினு சொல்லுற அதே குரல்எங்கையாம்
அவனுக்கு வேற வேலையே இல்ல... எப்பயும் அவனுக்கு தனி நீதி தான்இதுல என்னால ஒரு பர்சன்ட் கூட சித்துக்கு சப்போர்ட் பண்ண முடியல சிஸ். எவ்ளோ பெரிய முட்டாள்தனம்..
நானும் சேம் யசோ மைன்ட்செட் தான்..
பக்தி வேறு முட்டாள்தனமா அதோட போதைல இருக்கறது வேற...
இருவேறுபட்ட கருத்துகளுடன் நேரெதிர் துருவங்களாய் இருக்கும் இவர்களுக்கு காதல் என்னும் சக்தி காப்பாற்றுமா..
நிச்சயமாக இது சித்துவின் கையில்தான் இருக்கிறது..
அதான ஆனா ஷார்ட் அவுட் பண்ணிக்குவாங்கஇரண்டு பேரும் அவர்களுக்காக சண்டை போட்டு கொண்டால் பரவாயில்லை வேறு ஒரு மூன்றாம் மனிதனுக்காக சண்டை போடுகிறார்கள் இது தேவையா.
இருக்கட்டும் அதுக்கு தான் யசோ இருக்காளே.. நாலு தட்டு தட்டி வைக்கட்டும்..அவனுக்கு வேற வேலையே இல்ல... எப்பயும் அவனுக்கு தனி நீதி தான்