ஆமா சிஸ்... அரசியல்வாதிகளோட உலகமே தனி... அது தொண்டர்களுக்கு புரியாதுஅரசியல்ல இப்படித்தான் நடக்குது போல. இது தெரியாமல் என் கட்சி உன் கட்சினு பாமர மக்கள் அடிச்சிட்டு இருக்காங்க...
ஆமா சிஸ்... அரசியல்வாதிகளோட உலகமே தனி... அது தொண்டர்களுக்கு புரியாதுஅரசியல்ல இப்படித்தான் நடக்குது போல. இது தெரியாமல் என் கட்சி உன் கட்சினு பாமர மக்கள் அடிச்சிட்டு இருக்காங்க...
அது புரியும் போது இவங்களால எதுவும் பண்ண முடியாது.. பட் புரியறது தான் கஷ்டம்...ஆமா சிஸ்... அரசியல்வாதிகளோட உலகமே தனி... அது தொண்டர்களுக்கு புரியாது
athu poga poga theriyum sisதயானந்த் கேசில் என்ன நடந்தது என்பதை யசோதா தான் வெளிக் கொண்டு வருவாளோ