வெண் தாமரை பதி மெல்லியலே-
வெண்தாமரை
கதை முழுதும் பாரதி மயம்
அனுராதா தன் இரட்டை மகன்களுக்கு பாரதி மேல் கொண்டுள்ள பிரேமையால் பாரதி என்று முடியும் பேரை வைக்கிறார்.
ரவி பாரதி,சூர்யா பாரதி.ட்வின்ஸ் ஆக இருந்தாலும் இருவருக்கும் இரு வேறு சிந்தனைகள்.
நாட்டிய பள்ளியை நடத்தும் ரவி பாரதி மிக பெரிய நடன இயக்குனர்.பல அவார்டுகள் வாங்கி இருக்கான்.ஆனாலும் அதை அவன் நேரில் சென்று வாங்க மாட்டான். அவனின் பெயர் தவிர அவன் போட்டோவோ,அவனின் தனிப்பட்ட தகவலோ எதுவும் வெளியே தெரிவதில்லை.ஏன் அப்படி?
நாயகி மாதங்கி பெண்கள் பத்திரிக்கையில் பாரதி என்ற பெயரில் ஜர்னலிஸ்டா இருக்கா.
அவனை பற்றி உண்மையை கண்டு பிடிக்க வரும் பாரதி அதை கண்டு பிடித்தாளா?வெளி உலகத்துக்கு அவனை அடையாளம் காட்டினாளா என்பதை மிக ஷார்ட்டா சுவீட்டா சொல்லி இருக்காங்க ரைட்டர்.
இன்வெஸ்டிகேச ஜர்னலிசம் என்ற பெயரில் இந்த மீடியா செய்யும் செயலை அழகா சொல்லி இருக்காங்க.டிஆர்பி என்ற ஒரு விஷயத்திற்கு இவர்கள் அடிக்கும் கூத்துகள் கொஞ்சமா நஞ்சமா??ஒரு செயலின் உண்மை தன்மை அறியும் முன்னே இவங்களே அது அப்படி ஆச்சு,இப்படி ஆச்சுன்னு போடுவதும் இல்லாமல் போட்டோ வேறு போட்டு மிக பெரிய மன உளைச்சல் கொடுக்கிறாங்க.
அடுத்து சோசியல் மீடியா.அதில் ஒரு வீடியோ சம்பந்தபட்டவர்களின் அனுமதி இல்லாம போடுவது,அதன் கீழே வரும் கமெண்ட்கள் வக்ரத்தின் உச்சமா இருப்பது நாம் பார்க்கிறோம் தானே
மீடியா நல்லதும் இருக்கு..கெட்டதும் இருக்கு.அதை எல்லாரும் பயன்படுத்தும் விதத்தில் தான் நல்லதோ,கெட்டதோ ஆகும்.
ரவியுடேனே இருக்கும் சூர்யாவுக்கு பாரதி என்ற பெயரே அலர்ஜி ஆகிடுது. எங்கு பார்த்தாலும் பாரதி மயம்
அதுவும் அவனுக்கு வரப்போகும் மனைவிக்கும் பாரதி என்னும் பெயரே
அனுராதா தெளிவும் தீர்க்கமும் கொண்ட அன்பான தாய்.ராமநாதன் மகனுக்கு மிக பெரிய சப்போர்ட் ஆக இருக்கார்.
Nice story.
போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துகள்
வெண்தாமரை
கதை முழுதும் பாரதி மயம்
அனுராதா தன் இரட்டை மகன்களுக்கு பாரதி மேல் கொண்டுள்ள பிரேமையால் பாரதி என்று முடியும் பேரை வைக்கிறார்.
ரவி பாரதி,சூர்யா பாரதி.ட்வின்ஸ் ஆக இருந்தாலும் இருவருக்கும் இரு வேறு சிந்தனைகள்.
நாட்டிய பள்ளியை நடத்தும் ரவி பாரதி மிக பெரிய நடன இயக்குனர்.பல அவார்டுகள் வாங்கி இருக்கான்.ஆனாலும் அதை அவன் நேரில் சென்று வாங்க மாட்டான். அவனின் பெயர் தவிர அவன் போட்டோவோ,அவனின் தனிப்பட்ட தகவலோ எதுவும் வெளியே தெரிவதில்லை.ஏன் அப்படி?
நாயகி மாதங்கி பெண்கள் பத்திரிக்கையில் பாரதி என்ற பெயரில் ஜர்னலிஸ்டா இருக்கா.
அவனை பற்றி உண்மையை கண்டு பிடிக்க வரும் பாரதி அதை கண்டு பிடித்தாளா?வெளி உலகத்துக்கு அவனை அடையாளம் காட்டினாளா என்பதை மிக ஷார்ட்டா சுவீட்டா சொல்லி இருக்காங்க ரைட்டர்.
இன்வெஸ்டிகேச ஜர்னலிசம் என்ற பெயரில் இந்த மீடியா செய்யும் செயலை அழகா சொல்லி இருக்காங்க.டிஆர்பி என்ற ஒரு விஷயத்திற்கு இவர்கள் அடிக்கும் கூத்துகள் கொஞ்சமா நஞ்சமா??ஒரு செயலின் உண்மை தன்மை அறியும் முன்னே இவங்களே அது அப்படி ஆச்சு,இப்படி ஆச்சுன்னு போடுவதும் இல்லாமல் போட்டோ வேறு போட்டு மிக பெரிய மன உளைச்சல் கொடுக்கிறாங்க.
அடுத்து சோசியல் மீடியா.அதில் ஒரு வீடியோ சம்பந்தபட்டவர்களின் அனுமதி இல்லாம போடுவது,அதன் கீழே வரும் கமெண்ட்கள் வக்ரத்தின் உச்சமா இருப்பது நாம் பார்க்கிறோம் தானே
மீடியா நல்லதும் இருக்கு..கெட்டதும் இருக்கு.அதை எல்லாரும் பயன்படுத்தும் விதத்தில் தான் நல்லதோ,கெட்டதோ ஆகும்.
ரவியுடேனே இருக்கும் சூர்யாவுக்கு பாரதி என்ற பெயரே அலர்ஜி ஆகிடுது. எங்கு பார்த்தாலும் பாரதி மயம்
அதுவும் அவனுக்கு வரப்போகும் மனைவிக்கும் பாரதி என்னும் பெயரே
அனுராதா தெளிவும் தீர்க்கமும் கொண்ட அன்பான தாய்.ராமநாதன் மகனுக்கு மிக பெரிய சப்போர்ட் ஆக இருக்கார்.
Nice story.
போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துகள்