• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

விழி - 2

chitra ganesan

Well-known member
Member
ஆண் என்னும் கர்வம்..இந்த ஒரு வார்த்தையில் அவன் கீழே போய்ட்டான்.🤦முதல் முறை பார்த்ததிலே அவன் லட்சணம் புரிஞ்சிடிச்சி மதிக்கு..
அவள் அப்பாவும் அவன் செய்த தவறையே செய்துட்டார்.மகளின் மனம் அறிய நினைக்காமல் அவரே முடிவு செய்துட்டார்.
அக்காக்களின் கணவர்கள் அவர்களின் மனைவிக்கு கட்டுப்பட்டு நடக்கணும்.
ஆனா தம்பி மனைவி தம்பிக்கு அடங்கி இருக்கணும்.

நல்லா இருக்குடா உங்க நியாயம்😡
 

Thani

Well-known member
Member
என்னப்பா இவன் அவள சம்மதம் கூட கேக்கல ....அதைவிட கொடுமை பெத்த அப்பா மகளிடம் சம்மதம் கேக்கவில்லை இவர்களிடம் சிக்கி என்னாக போறாளோ???
 
ஆண் என்னும் கர்வம்..இந்த ஒரு வார்த்தையில் அவன் கீழே போய்ட்டான்.🤦முதல் முறை பார்த்ததிலே அவன் லட்சணம் புரிஞ்சிடிச்சி மதிக்கு..
அவள் அப்பாவும் அவன் செய்த தவறையே செய்துட்டார்.மகளின் மனம் அறிய நினைக்காமல் அவரே முடிவு செய்துட்டார்.
அக்காக்களின் கணவர்கள் அவர்களின் மனைவிக்கு கட்டுப்பட்டு நடக்கணும்.
ஆனா தம்பி மனைவி தம்பிக்கு அடங்கி இருக்கணும்.

நல்லா இருக்குடா உங்க நியாயம்😡
அப்பானாலும் அவரும் ஒரு ஆண் தானே...அவருக்கு கேட்கனும்னு தோனிருக்காது...தான் செய்றது அவளுக்கு நல்லதா தான் இருக்கும்னு நினைக்கிறாரு...அப்புறம் திருவோட மச்சான்கள்ல ஒருத்தராவது திரு மாதிரி இருந்திருக்கனும்...அப்ப தெரிஞ்சிருக்கும்
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
பாவை நெஞ்சில் கோடி பூக்கள்
பார்த்த நொடி நாணம் கொள்ள
போட்டிப்போட்டு சூடிய பூக்களின்
பாரம் தாங்காமல் தலை கவிழ
பாசமாய் பேசுவான் என்று பார்த்தால்
பட்டும் படாமல் பேசும் பேச்சில்
பதறிப் போனாள் _ அவன்
பேர் கேட்ட நொடி.... மற்றவர்களுக்காக
பிடித்திருக்கிறதா ????
பாவை நெஞ்சில்
பல கனவுகள்.....
பலிக்குமா அல்லது
பாழாய் போகுமா????
பாவம் அவளை
பார்த்தால்
பரிதாபமாய் தோன்றுகிறது....
பார்ப்போம்.....
 
அந்த பொண்ணுகிட்ட யாருமே சம்மதம் கேக்கலை நீ ஆண் நிரூபிக்க கல்யாணம் உனக்கு அப்போ அந்த பொண்ணு மனசுல என்ன இருக்குனு யோசிக்க மாட்ட.
 

Nithyaparthasarathi

Active member
Member
எனக்கு பிடித்த கதைகளம் அழுத்தமான கதையாக இருக்கும்ன்னு நினைகிறேன். வாழ்த்துக்கள்
 

Megalaveera

Well-known member
Member
Nice epi
Aanathika samuthayam
ivlolam pannathalatha ipo pasangaluku ponne kidaikkala avastha paduranga ipo kalam maripochu ponnuga yellam pasangala vachi seiuthunga
 

Mathykarthy

Well-known member
Member
Interesting 🤩 ஆசையோட காத்திருந்தவள இப்படி ஏமாத்திட்டான் திரு.. முதல் சந்திப்பே இந்த மாதிரியா முடியனும்.. பாவம் நிலா.. இதுல இவன் அக்கா தங்கச்சி வேற இப்பவே ஆரம்பிச்சுட்டாங்க பூ வைக்குறதுலயே.. திருவோட எதிர்காலம் ரொம்ப பிரகாசமா தெரியுது 😆
 

New Episodes Thread

Top Bottom