நந்தவனம் தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
வாகைப் பூ அவர்கள் எழுதிய" காதல் சதுரங்க ஆட்டம்" கார்த்திகேயன்.. சாம்பவியுடன் திருமணம் நடக்க இருக்கிறது ... தாலி கட்ட வேண்டிய சில நிமிடத்தில் இவன் அறையில் இவர்கள் வீட்டில் மேனேஜராக வேலை செய்யும் கார்த்திகா மயங்கி இருக்கிறாள்.. இவர்களை தப்பாக பேசும் உற்றத்தார் நம்ம மறுக்கும் சாம்பவியும் அவளின் தந்தையும்.. தங்களுக்குள் எந்த தவறான உறவும் இல்லை என்பதை நிரூபிக்க துடிக்கும் கார்த்தி துணைக்கு கார்த்திகாவை அழைக்க அவளோ வாய் திறக்க மறுக்கிறாள்... கார்த்திகேயனின் தந்தை ஹரிச்சந்திரன்... கார்த்திகாவை மனம் முடிக்குமாறு வேண்டி நிற்கிறார்... ஏற்கனவே தங்கையின் மரணத்தால் உருகுலைந்து இருக்கும் தந்தையை மீற வழி இல்லாமல் பெரும் சினத்துடன் தாலி கட்டுகிறான் கார்த்திகாவிற்கு... அவனின் அறைக்குள் எப்படி வந்தால் கார்த்திகா தங்களுக்குள் எந்த உறவும் இல்லை என்பதை ஏன் சொல்ல மறுக்கிறாள்... கோபத்தோடு இருக்கும் கார்த்தி கார்த்திகாவை ஏற்றுக் கொண்டானா என்பதை பல டூரிஸ்ட் களுடன் கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்...
நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Good luck
வாகைப் பூ அவர்கள் எழுதிய" காதல் சதுரங்க ஆட்டம்" கார்த்திகேயன்.. சாம்பவியுடன் திருமணம் நடக்க இருக்கிறது ... தாலி கட்ட வேண்டிய சில நிமிடத்தில் இவன் அறையில் இவர்கள் வீட்டில் மேனேஜராக வேலை செய்யும் கார்த்திகா மயங்கி இருக்கிறாள்.. இவர்களை தப்பாக பேசும் உற்றத்தார் நம்ம மறுக்கும் சாம்பவியும் அவளின் தந்தையும்.. தங்களுக்குள் எந்த தவறான உறவும் இல்லை என்பதை நிரூபிக்க துடிக்கும் கார்த்தி துணைக்கு கார்த்திகாவை அழைக்க அவளோ வாய் திறக்க மறுக்கிறாள்... கார்த்திகேயனின் தந்தை ஹரிச்சந்திரன்... கார்த்திகாவை மனம் முடிக்குமாறு வேண்டி நிற்கிறார்... ஏற்கனவே தங்கையின் மரணத்தால் உருகுலைந்து இருக்கும் தந்தையை மீற வழி இல்லாமல் பெரும் சினத்துடன் தாலி கட்டுகிறான் கார்த்திகாவிற்கு... அவனின் அறைக்குள் எப்படி வந்தால் கார்த்திகா தங்களுக்குள் எந்த உறவும் இல்லை என்பதை ஏன் சொல்ல மறுக்கிறாள்... கோபத்தோடு இருக்கும் கார்த்தி கார்த்திகாவை ஏற்றுக் கொண்டானா என்பதை பல டூரிஸ்ட் களுடன் கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்...
நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Good luck