அப்படியசொல்றீஙக, பார்ப்போம், நன்றிஅப்படின்னா.....யாதவிி சாத்விக்குக்கு கிடையாது.
எனக்கென்னவோ, சாத்விக்கை விட விபா தான் யாதவி மேலஉயிரையே வைச்சிருக்கான்னு தோணுது.
ஆமா அவள் மனதில் என்னன்னு இன்னும் விபாவுக்கு தெரியலையே, அப்போ விலகி தானே நிற்கணும்விபா இத்தனை வருஷம் தேடினவளை நேர்ல பார்த்தும் யாரோ போல விலகி நிற்க வேண்டிய நிலை......
சாத்வி அப்பாவோட ஒரு பார்வைக்கு கையை விட்டுட்டான்..... இவன் எப்படி அப்பாவை எதிர்த்து யாதவியை கல்யாணம் பண்ணிக்க முடியும்ன்னு நினைக்கிறான்....
யாதவி மனசுல இன்னும் பழைய காதல் இருக்கான்னும் தெரியல....
பன்னீர் இவரெல்லாம் என்ன ஜென்மமோ...... பணப் பேய்...
விபா சூப்பர் ராகினிக்கு இது தேவை தான்.....