முன்பே காணாதது ஏனடா(டி) - 15 » Ezhilanbu Novels
முன்பே காணாதது ஏனடா(டி) - 15 » Read and Write Online Tamil Novels
ezhilanbunovels.com
நன்றி சகி எனக்கும் இந்த வீடியோ எடுக்குறவங்கள பார்த்தாலே கடுப்பாகும்ஆமாம் ...ஒரு விபத்து நடந்தா உதவுவர்களை விட வீடியோ எடுப்பவர்கள் தான் இப்போ அதிகமா இருக்காங்க என்னத்த சொல்ல ....திருநத மாட்டானுங்க இவங்க ..
அவங்க இருவருக்கும் என்னாச்சோ ....கார்த்தி ஏன் குமரனை பிணவறைக்கு கூட்டிட்டு போகிறான் ..????
இங்கு மகாம்மா என்ன பிரச்சனையை கூட்டினாங்களோ....செழியன் இவங்கள கூட்டிக்கிட்டு எங்கே போறான்..??
சூப்பர்