மீட்டாத வீணை தருகின்ற ராகம்- 2 » Ezhilanbu Novels
மீட்டாத வீணை தருகின்ற ராகம்- 2 » Read and Write Online Tamil Novels
ezhilanbunovels.com
நன்றி சிஸ் நிறைய பேர் இருக்காங்க சிஸ் எல்லாத்துக்கும் மண்டைய ஆட்டிட்டுசொந்தத்துக்குள்ள தான் கல்யாணமா...கல்யாணம் வேணாம்னு இவன் உறுதியா மறுத்திருக்கலாம்ல...அதுக்காக ஒப்பந்த கல்யாணம் பண்ணுவானா லூஸு பய...
நிலாவோட அப்பா அம்மா...அதுவும் அவங்க அம்மா...இந்த காலத்தில கூட இப்படியா
நன்றி சிஸ் அதானே திருமணம் முடித்துக் கொண்டு கனவே நிறைவேத்தலாமே எனக்கும் இந்த டவுட் நிறைய இருக்கு சிஸ் ஆனால் சிலர் இந்த மாதிரி தான் இருக்காங்க அதான் என் கதைக்கும் இவனையே சூஸ் பண்ணிட்டேன்நிலாவை யாரென்று தெரியாதா இவனுக்கு ...???
ம்....வெளிநாட்டு மோகம் ....அதுதான் இந்த திமிரோ....அங்கு அப்படி என்ன தான் இருக்கு .....
ஏன் திருமணம் செய்து கொண்டு ....உன் கனவை நிறை வேத்த முடியாதாமா....???
சூப்பர்