• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 14

ரோஜா

✍️
Writer
Nice epi
வெற்றி என்ன நடந்ததுனு கேக்காமயே கதிர்ர மன்னிப்பு கேக்க சொல்லிட்டான்
வெற்றி பிரச்சனை வந்துடுமோனு அப்படி சொல்லிட்டாரு... அவரு சொல்றாருனு கதிர் கேட்டுட்டாரு 😊

ரொம்ப நன்றி sis 🥰💗
 

ரோஜா

✍️
Writer
எங்களாலும் இந்த அதிர்ச்சிய தாங்க முடியல😂

ஆனா ரஞ்சன் கேங் மறுபடியும் கதிர் கையாலயா இல்ல விஷயம் தெரிந்து வெற்றி கையால நல்லா வாங்கப் போறானுங்கனு தெரியல ...

என்ன சம்பந்தம்னு நாளைக்கு சொல்லிருவிங்கள...எதுக்கு யோசிச்சிட்டு😁😁😁😁
அப்டியா 🤭

சரிதான் sis பேசுனது தெரிஞ்சா அவங்கள உண்டு இல்ல னு பண்ணிட்டுவரு 🤩

ஓகே நாளைக்கு சொல்லிடறேன் 😁

ரொம்ப நன்றி சிஸ் 🥰💞
 

ரோஜா

✍️
Writer
இந்த ரஞ்சன் வந்தது சரி இல்லை ஆனால் அவனால் இரு துருவம் இணைந்தது ❤❤❤.இன்னும் நாலு சேர்த்து போட்டு இருக்கனும்.ஆனால் வெற்றி சொன்ன உடனே கேட்டான் பாரு அங்க இருக்கான் கதிர்.கதிருக்கே அவனுங்க பேச்சு கோவம் வந்து சாத்திட்டான் இதை வெற்றி கேட்டு இருந்தா என்ன ஆகியிருக்கும் 🧐🧐🧐🧐
ஆமா 🤩

சரிதான் sis இன்னும் 4 போட்ருக்கணும். 😤

ம்ம் 😊

வெற்றிக்கு பொதுவா ரொம்ப கோபம் வராது. ஆனா அவங்க பேசினத கேட்ருந்தா அவனுங்கள ஒரு வழி பண்ணிருப்பாரு.

ரொம்ப நன்றி சிஸ் 🥰💝
 
Last edited:

Thani

Well-known member
Member
ரஞ்சனுக்கு இன்னும் இரண்டு அடி போட்டிருக்கணும்......
இவனுங்க என்ன உறவாக இருப்பானுங்க ....ஒருவேளை மாமன் மச்சானா இருக்குமோ .....
 

ரோஜா

✍️
Writer
ரஞ்சனுக்கு இன்னும் இரண்டு அடி போட்டிருக்கணும்......
இவனுங்க என்ன உறவாக இருப்பானுங்க ....ஒருவேளை மாமன் மச்சானா இருக்குமோ .....
சரிதான் sis 😤

அப்டியா 😅
அடுத்த எபில சொல்லிட்டேன் 😊

ரொம்ப நன்றி sis 😍❣️
 

Sridevi@vicappugivi

Active member
Member
சூப்பர் கதிர் 👌👌👌👌👌
வெற்றி கதிர் கிட்ட பேசினதெல்லாம் ஓகே அந்த ரஞ்சன் கிட்ட மன்னிப்பு கேக்க வச்சிட்டானே 😠 வெற்றி கதிருக்கு அண்ணன் முறையோ 🤔🤔🤔🤔
 

ரோஜா

✍️
Writer
சூப்பர் கதிர் 👌👌👌👌👌
வெற்றி கதிர் கிட்ட பேசினதெல்லாம் ஓகே அந்த ரஞ்சன் கிட்ட மன்னிப்பு கேக்க வச்சிட்டானே 😠 வெற்றி கதிருக்கு அண்ணன் முறையோ 🤔🤔🤔🤔
🤩

பிரச்சனை ஆகிட போகுதுனு தான் சிஸ் 😅

அப்டியா அடித்த எபில தெரிஞ்சிடும் 😊

ரொம்ப நன்றி ப்பா 🥰💓
 
நகையும் சதையுமாக இருந்த நண்பர்கள், ரஞ்சன் வரவால், எலியும் பூனையுமாக மாறினார்களோ என்று தோன்றுது ஆத்தர் ஜி!

வந்த சண்டையை விடுவேனா என்று,
விதண்டாவாதம் செய்தவன்- அவன்
விட்டுவிடு என்று சொன்னதும்,
வளைந்து போனது, ஆஹா..அற்புதம்
 

Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom