அழகான கவிதைஅன்னைக்கு தெரிந்து
அவள் கன்னத்தில்
அடி விழுந்தது ....... பல
அடிகள் வாங்கினாலும்
அடி மனது வலித்தாலும்
அமைதியாக இருந்தது
அவள் உள்ளம்...
அன்பு உண்மையானால்
அடிக்கடி பார்க்க வேண்டாம்
அடிக்கடி பேச வேண்டாம்
அனைத்தும் புரிந்து கொள்ளலாம் அவர்களின் கண்ணசைவில்.....
அவனுக்கு புரிந்தது
அவளின் வேதனை
அவளுக்கு தெரியும்
அனைத்தையும் பார்த்துக் கொள்வான்.
அவள் அத்தான் என்று...
எபியா அப்டியே சொல்லிடீங்க
ரொம்ப நன்றி sis