• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors. legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மனம் கொய்த மாயவனே - 24

பெத்தவங்க இல்லாததை ஒரு ஆயுதமா பயன்படுத்துறா...ஏனோ அவ நிலைமை பரிதாபத்தை தூண்டாம கோபத்தை தான் வர வைக்குது
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
பெத்தவங்க இல்லாததை ஒரு ஆயுதமா பயன்படுத்துறா...ஏனோ அவ நிலைமை பரிதாபத்தை தூண்டாம கோபத்தை தான் வர வைக்குது
ஆமாம். வீம்பு ரொம்ப
 

Lakshmi

Well-known member
Member
பெத்தவங்க இல்லை, இவர்கள் அவளை எந்த ஆஸ்ரமத்திலும் விடாமல் அவர்களே வளர்த்தார்களே அது தான் அவர்கள் செய்த தப்போ.
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
பெத்தவங்க இல்லை, இவர்கள் அவளை எந்த ஆஸ்ரமத்திலும் விடாமல் அவர்களே வளர்த்தார்களே அது தான் அவர்கள் செய்த தப்போ.
ஆமாம். அந்த எண்ணம் கூட அவளுக்கு இல்லை
 

Priyakutty

Active member
Member
இந்த புள்ள தானே தலையில மண்ணை வாரி போட்டுக்குது....😤😤

அந்த பொறுக்கி..... எப்படில்லாம் பேசறான்.... 😡😡🤬🤬

செழியன் பாத்துட்டாரா.... இப்போ என்ன ஆகும்....
 

New Episodes Thread

Top Bottom