• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மனதோடு உறவாட வந்தவளே - 15

Ezhilanbu

Administrator
Staff member
Writer

Thani

Well-known member
Member
பிரச்சனைகளை மனதில் போட்டு அமுக்கி ....ஒரு கட்டத்தில் அது மன அழுத்தமா மாறிவிடுகிறது😢
வாய் விட்டு பேசி பிரச்சனையை தீர்கப் பாக்கணும் ....
அப்படி இல்லாமல் போனால் பிரச்சினைகள் உங்களை முழுதா விழுங்கிடும் ...அப்பறம் ஜீவா போலத்தான் ...என்ன பண்றாங்க என்று அவங்களுக்கே தெரியாது 😢
ரொம்ப கஷ்டமா போச்சு ஜீவாவின் நிலை 🤧
 

Santhinagaraj

Well-known member
Member
பிரச்சனைகளை உடனுக்குடன் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் அதை விட்டு மனசுக்குள்ளே போயிட்டு அழுத்தி வைத்துள்ள ஒரு நாள் இப்படி தான் வெடிச்சு பைத்தியம் மாதிரி மாற வைக்கும். ஜீவாவின் நண்பன் அப்படி என்ன சொன்னான் அப்படி என்னதான் பிரச்சனை
 

kothaisuresh

Well-known member
Member
மனசுக்குள்ளேயே வைச்சி ருந்து அழுத்தத்தால இப்படி ஆகிட்டானா?
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
என்ன ஏதுனு தெரியாம இவன் நடந்துக்கிறத பார்த்தா பயமா இருக்கும்ல😥

பிரச்சனைகளை மனதில் போட்டு அமுக்கி ....ஒரு கட்டத்தில் அது மன அழுத்தமா மாறிவிடுகிறது😢
வாய் விட்டு பேசி பிரச்சனையை தீர்கப் பாக்கணும் ....
அப்படி இல்லாமல் போனால் பிரச்சினைகள் உங்களை முழுதா விழுங்கிடும் ...அப்பறம் ஜீவா போலத்தான் ...என்ன பண்றாங்க என்று அவங்களுக்கே தெரியாது 😢
ரொம்ப கஷ்டமா போச்சு ஜீவாவின் நிலை 🤧

பிரச்சனைகளை உடனுக்குடன் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் அதை விட்டு மனசுக்குள்ளே போயிட்டு அழுத்தி வைத்துள்ள ஒரு நாள் இப்படி தான் வெடிச்சு பைத்தியம் மாதிரி மாற வைக்கும். ஜீவாவின் நண்பன் அப்படி என்ன சொன்னான் அப்படி என்னதான் பிரச்சனை

மனசுக்குள்ளேயே வைச்சி ருந்து அழுத்தத்தால இப்படி ஆகிட்டானா?

எதையும் மனம் விட்டு பேசலைனா என்ன ஆகும். அதான் பாய்ண்ட் :love:
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom