கொஞ்சம் கஷ்டமும் அவங்க அனுபவிக்கனும் னு இருக்கு மாஇந்த பதிவில் மனசெல்லாம் ரணம் தான்.
சந்தோஷமா கதையிலாவது வரட்டுமே.
நல்ம் பெறட்டும் இருவரும்.
ம்ம் சிஸ் பாப்போம் சிஸ்ரொம்பவே மனசுக்கு கஷ்டமான பதிவு.சீக்கிரம் எல்லாம் சரியாகணும்.இமயவரம்பனை கொலை கேஸ்ல உள்ள தள்ளுங்க
ம்ம் ஏதாவது செய்வான்வளைக்காப்புனு ஆசைப்படும்போதே நீங்க குட்டியை போட்டுத்தள்ளிடுவீங்கனு நினைச்சேன் சரிதான். சித்திரன் பிழைச்சு யாரெல்லாம் இவங்க இரண்டு பேரையும் அழிக்கனும் நினைச்சாங்களோ அவங்க முன்னாடி நல்லா வாழனும்..
ஆனா இவங்க வாழ ஆரம்பிக்கும்போது அவங்க இருப்பாங்களானு டவுட்டா இருக்கு