• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பூவோ? புயலோ? காதல்! - 14

Ezhilanbu

Administrator
Staff member
Writer

Baby

Active member
Member
ரொம்ப சென்சிட்டிவ்வான சூழ்நிலை தான்.... இந்த கால பஒண்ணா இருந்தா கண்டிப்பா வஏதா சொல்றது சரினும் தோனும்..

ஆனா அவ எதிர்பார்ப்பு தப்பு இல்லைனு தோனுது..
 

Rajam

Well-known member
Member
ரித்து பேச்சில் உண்மையும், நியாயமும் இருக்கு.
வேதா தன்னை நினைத்து மட்டுமே பேசறா.
 

amirthababu

Active member
Member
சாதி, மொழி மாறி திருமணம் அதனால் ஏற்படும் இன்னல்கள் இதனை ரெண்டு ஜோடிகள் மூலம் சொல்லி கொண்டு வரீஙக.

ஆனா வேதா கேட்டது தப்பில்லையே. அவள் பெற்றோருக்கு ஒரெ பெண். அவள் தாத்தா பாட்டிக்கு மூன்று ஆண். தன் பெண் தான் முக்கியம்னு வெளியே வரணும். நாளைக்கு இவர்களை பார்க்க வேண்டியது பெண் தானே?? இல்லை இன்று வாய் மூடி இருக்கும் சகோதாரர்களா?? Inequality
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
சாதி, மொழி மாறி திருமணம் அதனால் ஏற்படும் இன்னல்கள் இதனை ரெண்டு ஜோடிகள் மூலம் சொல்லி கொண்டு வரீஙக.

ஆனா வேதா கேட்டது தப்பில்லையே. அவள் பெற்றோருக்கு ஒரெ பெண். அவள் தாத்தா பாட்டிக்கு மூன்று ஆண். தன் பெண் தான் முக்கியம்னு வெளியே வரணும். நாளைக்கு இவர்களை பார்க்க வேண்டியது பெண் தானே?? இல்லை இன்று வாய் மூடி இருக்கும் சகோதாரர்களா?? Inequality
எஸ் சிஸ். அவள் எதிர்பார்ப்பு ரொம்ப நியாயமானது. ஆனாலும் அவங்க குடும்பம் வீம்பு பிடிச்சதா இருக்கு.

அந்த வீம்பை விட்டு இறங்கி வர்றாங்களா இல்லையா என்பது தான் இவங்க பார்ட்.

நன்றி சிஸ் ♥️
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ரொம்ப சென்சிட்டிவ்வான சூழ்நிலை தான்.... இந்த கால பஒண்ணா இருந்தா கண்டிப்பா வஏதா சொல்றது சரினும் தோனும்..

ஆனா அவ எதிர்பார்ப்பு தப்பு இல்லைனு தோனுது..
எஸ் மா அவள் சரியாத்தான் நினைக்கிறா. சுத்தி உள்ளவங்க அவங்களுக்கு ஒரு பிடிவாதம்.
நன்றி மா ♥️
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ரித்து பேச்சில் உண்மையும், நியாயமும் இருக்கு.
வேதா தன்னை நினைத்து மட்டுமே பேசறா.
அவளுக்கு குடும்பம் கூட சேரனும்னு ஆசை.
நன்றி மா ♥️
 

Lakshmi

Well-known member
Member
கல்யாணம் செய்து கொள்ளவதற்காக பெற்றவர்கள் சொன்ன எல்லாவற்றிக்கும் சரி என்று சொல்லி விட்டு இப்போது வருத்தப்பட்டு என்ன புண்ணியம்.
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom