• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பித்தம் கொண்டேன் பேரெழிலே -கிரி பத்தி

Karpagam Subramanya

✍️
Writer
ஹாய் வாசகர்களே கிரி பார்ட் பத்தி என்ன நினைக்கிறீங்க அவனுக்கு சமிகா பத்தி முன்னாடியே தெரியுமா இல்ல கல்யாணத்துக்கு அப்புறம் தான் தெரிஞ்சிருக்குமா உங்க அபிப்பிராயம் என்ன?

உங்க பதிலை சொல்லி வைங்க கரெண்ட் இல்ல இன்னிக்கி வருமா தெரியல வந்துட்டா எபி போட்றேன் இல்ல நாளைக்கு தான் ♥️
 

Thani

Well-known member
Member
கிரிக்கு சமிகா பற்றி தெரிந்து விட்டது .....தெரிந்தும் ஏன் திருமணத்தை நிறுத்தவில்லையோ தெரில ஆனால் பயபுள்ள ஏதோ பெரிதாக ப்ளான் பண்ணுது 🤔......அதுதான் என்ன என்று தெரியல .....
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
ஹாய் வாசகர்களே கிரி பார்ட் பத்தி என்ன நினைக்கிறீங்க அவனுக்கு சமிகா பத்தி முன்னாடியே தெரியுமா இல்ல கல்யாணத்துக்கு அப்புறம் தான் தெரிஞ்சிருக்குமா உங்க அபிப்பிராயம் என்ன?

கண்டிப்பா கல்யாணத்திற்கு முன்பே தெரிந்திருக்கும்.....
மீராவின் காதலும் புரிந்திருக்கும்...
அதனால் தான் செயின் போட்டது.....
பழி வாங்கும் படலமே.....
 
கண்டிப்பா சமிகா பத்தி தெரிஞ்சுருக்கணும் அதோட மீரா லவ் பத்தியும் தெரிஞ்சுருக்கணும்.எதுக்கு சமிகாவை கல்யாணம் பண்ணிக்கிட்டான் அப்புடிங்கறது தான் புரிய மாட்டேங்குது
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
சசி _ கங்காதரன் கிரிதரன் அறிவழகன் மூணும் சேர்ந்து.... எதோ திருட்டு வேல பாத்ருக்குங்க......
 

Attachments

  • 8_trending_2.webp (1).jpg
    8_trending_2.webp (1).jpg
    76.6 KB · Views: 58

Latest profile posts

Happy Sunday, மீண்டும் கதையுடன் வந்து விட்டேன்.

நின் வழியில் என் பயணம் -1



அன்பனின் ஆரபி 1 - 4 எபி போயிருக்கு. டெய்லி எபி உண்டு மக்களே... Follow karo
IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.

New Episodes Thread

Top Bottom