நன்றிகள் பல.கத்தியைப் பார்க்கிற காரணம் அதை 17 எபியில் சொல்றேன். அடுத்த எபியில் இருக்கும் டிவிஸ்டைப் படியுங்கள்.வேற எவனயோ பிடித்திருந்தால் அவ முதல்லயே சொல்லிருப்பாள்ல...இந்த வரன எதுக்கு சரின்னு சொல்லப்போறா...இந்த லாஜிக் கூட தெரியாம திட்றாங்க...எதுக்கு கத்திய பார்க்கிறா
Thank you..Nitharsanaththa appdiye puttu vaikkureenga....
இதில் பல ஆண்களும் அவதிப்படுகின்றனர் என்பதும் உண்மை.Nice epi
பெண் பிள்ளைகளின் நிலைமை ரொம்ப பாவம்தான்