• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பரமபத தாயம்- 15

வேற எவனயோ பிடித்திருந்தால் அவ முதல்லயே சொல்லிருப்பாள்ல...இந்த வரன எதுக்கு சரின்னு சொல்லப்போறா...இந்த லாஜிக் கூட தெரியாம திட்றாங்க😏...எதுக்கு கத்திய பார்க்கிறா😥
 
வேற எவனயோ பிடித்திருந்தால் அவ முதல்லயே சொல்லிருப்பாள்ல...இந்த வரன எதுக்கு சரின்னு சொல்லப்போறா...இந்த லாஜிக் கூட தெரியாம திட்றாங்க😏...எதுக்கு கத்திய பார்க்கிறா😥
நன்றிகள் பல.கத்தியைப் பார்க்கிற காரணம் அதை 17 எபியில் சொல்றேன். அடுத்த எபியில் இருக்கும் டிவிஸ்டைப் படியுங்கள்.
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
பரமபத தாயம்.....

வாழ்க்கை என்னும்
விளையாட்டை
விதி நம்மை வைத்து
விளையாடுகிறது.... இந்த
விதியை மதியால் வெல்லலாம்....
வீட்டில் உள்ளவர்கள் நம்
விருப்பத்தை மதிக்காமல்
வீம்பாய் சுற்றம் சமுதாயம் என்று
வீணாய் பலி ஆக்கிகிரார்கள்...

பரமபத விளையாட்டில்
தாயமாய் இந்த ஐந்து பெண்கள்...
விரும்பிய வாழ்க்கைத் துணை அமைய
வீட்டில் உள்ளவர்கள் பொருத்தம் பார்க்க
விருப்பம் இல்லாமல் எப்படி சரி சொல்ல
தன்னம்பிக்கையாய் ஏணியில் செல்ல
பாம்பாய் வசவு பாடி கீழே இறங்க
பாவமாய் பெண்கள் நிலை.....

கல்யாணம்
குடும்பம்
குழந்தை...... இதுவே பெண்களின்
பிறந்த பயன் .....

பாவம் சரண்யா....
வீட்டில் தனியே
விரக்தியாய் பார்வை....
வேதனை கண்ணில் கத்தி பட....
விதி வலியது.....
 

Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom