ஆமாம் அம்மாஉயிர் துடிக்கும் வேதனை. உடன்பிறப்பே தப்பானவனு தெரிந்த அதிர்ச்சி.
தப்பிக்க முடியாது தன்னுயிர் நீத்தாள்.
சபரீஷ சும்மா விடக்கூடாது.
வழிதவறி போய்விட்டான்கூடா நட்பு எவ்வளவு கேடுகளை செய்திருக்கு.சபரீஷ் நல்ல குடும்பத்தில் பிறந்தும் ஏன் இப்படி? இதுதான் சர்வா இப்படி மாறக் காரணமா?
Thank youஇந்த எபி அஹ் படிச்சிட்டு கண்ணே கலங்கிடுச்சு....
ஏன் சர்வேஷ் இப்படி...
திமிரு, வயசு அப்படி னு நெனச்சா.... எவ்ளோ பெரிய தப்பு...
வேதி.....
அவனுங்களுக்கு நல்ல சாவே வராது....
இப்படி ஆகிடுச்சு....