பாசமிகு இரட்டையர்கள் வாழ்ந்த வீட்டை மீட்க தந்தையும், மகளும் உடன்பிறந்தவளின் உதவிப் பெற வரும் இடத்தில் அவர்கள் தெரிந்துக் கொள்ளும் உண்மையில் மகள் அந்த வீட்டில் பணிக்கு அமர்கிறாள்
அடுத்து அடுத்து நிகழும் நிகழ்வுகள் அதை கமழி எதிர்கொள்ளும் விதம் அதற்கு உதவியாக இருக்கு பொன்னி அக்கா, விஷ்வா என்று வெகு ஸ்வாரஷ்யம்
அஜய் அற்பபதர்
செல்லக்கண்ணு வழி வழியாக பெண் கேட்டு அவமானப்படும் ஜென்மம் முடிவில் நல்ல தண்டனை
நாராயணன் என்ற மனிதனின் முரட்டு பிடிவாதத்தின் விளைவுகள் அவர்கள் பிள்ளைகள் படும் பாடு
அழகான தமிழ் பெயர்கள் பாராட்டுக்கள்
வெற்றி பெற வாழ்த்துகள்
அடுத்து அடுத்து நிகழும் நிகழ்வுகள் அதை கமழி எதிர்கொள்ளும் விதம் அதற்கு உதவியாக இருக்கு பொன்னி அக்கா, விஷ்வா என்று வெகு ஸ்வாரஷ்யம்
அஜய் அற்பபதர்
செல்லக்கண்ணு வழி வழியாக பெண் கேட்டு அவமானப்படும் ஜென்மம் முடிவில் நல்ல தண்டனை
நாராயணன் என்ற மனிதனின் முரட்டு பிடிவாதத்தின் விளைவுகள் அவர்கள் பிள்ளைகள் படும் பாடு
அழகான தமிழ் பெயர்கள் பாராட்டுக்கள்
வெற்றி பெற வாழ்த்துகள்