ம்ம் உண்மை தான், நன்றிவாவ்...! ரொம்ப அழகா கதை நகருது. ஒரு விஷயத்தை நாம தெரிஞ்சுக்கணும்ன்னு நினைச்சிட்டா, அதை நோக்கிஆட்டோமேட்டிக்கா நம்ம கால்கள் நகர்ந்துடும்ன்னு சும்மாவா சொன்னாங்க.
ஆமாம் போல, நன்றிநாளைக்கு யாஷ் சோட்டீ அப்பாவ மீட் பண்ணப் போறானா?