உண்மைதான்.அடிமைத்தனத்தை ஆண்மை என்று நம்புகிறார்கள்.சரண்யாவின் குமுறல்.....
இது சரண்யாவின் குமுறல் மட்டுமல்ல இன்றைய பெண்களின் குமுறல் கூட....
ஆணுக்கு பெண் நிகர் என
ஆயிரம் முறை சொன்னாலும்
ஆயிரம் காலத்துப் பயிர் போல
அதையே பிடித்து தொங்கும்
ஆண் வர்கத்திடமிருந்து
ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது!
ஆணின் அழகு
ஆறடி உயரத்திலும்_ அவன்
ஆண்மையில் அல்ல
அவன் நினைக்கும் எண்ணத்தில்
அவன் சக பெண்ணிடம் நடக்கும் அவனுடைய நடத்தையில்
அழகு இருக்கிறது......
ஆமாம்.அவன் முதல்ல கேட்ட கேள்விக்கு பிடிக்கலேனு வந்திருக்கனும்...பாதி ஆண்கள் இப்படி தான் இருக்கானுக
I never rwcp
Thank you.yeah..you are right.Nice epi
Aangal nale appditha iruppanga aanathikka samoogam