அவளின் வலி
அவளின் வேதனை
அவள் இழந்தது அதிகம் தான்
அவள் கடந்து வந்த பாதை
அது மறைய கூடியதும் அல்ல
அப்படி இருந்தும்
அதில் இருந்து மீண்டு
அவள் தன்னம்பிக்கை
அருமை....
ஆனால் சித்துவின் செயலில்
அவள் மீண்டும் நொறுங்கி போனாள்.
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)
மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂