அவளின் வலி
அவளின் வேதனை
அவள் இழந்தது அதிகம் தான்
அவள் கடந்து வந்த பாதை
அது மறைய கூடியதும் அல்ல
அப்படி இருந்தும்
அதில் இருந்து மீண்டு
அவள் தன்னம்பிக்கை
அருமை....
ஆனால் சித்துவின் செயலில்
அவள் மீண்டும் நொறுங்கி போனாள்.
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.