• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

காணாது போன பூக்கள்.....கண்டுபிடித்துக் கொடுங்கள்.....

Apsareezbeena loganathan

Well-known member
Member
1.பித்தம் கொண்டேன் பேரெழிலே
நீலோற்பலம்
கிரி சகோதரர்கள்.. ..
கிரி மீரா
ஆஞ்சநேய பக்தன்....
ரொம்ப miss பண்றோம்....

2.உறவுகள் என்னும் நந்தவனத்தில்
செங்காந்தள் மலர்
பெரிய கூட்டு குடும்பத்தில் ஆரம்பித்து.... நடுவில் விட்டு சென்றால் எப்படி???

3.விழி அசைவில் மொழி தொலைத்தேனே _கள்ளி பூ

மதிநிலா திருச்செந்தூரான்....
இப்ப தான் பொண்ணே பாக்க வந்தாங்க??? அதுக்குள்ள காணும்???

4.வண்ணங்களோ கீர்த்தனங்களோ_ பவளமல்லி
மனோ பூர்வி வாழ்க்கை இப்படி பிரிஞ்சு இருக்க....
சேர்க்காமா விட்டுட்டீங்கள்.....

5.மனம் திறவாயோ மன்னவனே ஜாதிமல்லி

வெண்மதி _ மித்ரன்
அத்தை மகள மித்ரனுக்கு காட்டாம போய்ட்டீங்கள்???

6.என் வெளிச்ச பூவே வா _பன்னீர் பூ
நேத்ரன் வாசவி கல்யாணம் செய்து ....விருந்து வைக்க ஆள காணும்????

யார் என்று சொல்லி விட்டுச் செல்லுங்கள் பூக்களே💐💐💐💐💐
 

Thani

Well-known member
Member
ஆமாம் நாங்களும் காத்திருக்கிறோம் பூக்களே 😀
ஒரு முடிவை சொல்லுங்க .....இல்லாது போனால் போர்க்கொடி தூக்கி விடுவோம்😜
 
1.பித்தம் கொண்டேன் பேரெழிலே
நீலோற்பலம்
கிரி சகோதரர்கள்.. ..
கிரி மீரா
ஆஞ்சநேய பக்தன்....
ரொம்ப miss பண்றோம்....

2.உறவுகள் என்னும் நந்தவனத்தில்
செங்காந்தள் மலர்
பெரிய கூட்டு குடும்பத்தில் ஆரம்பித்து.... நடுவில் விட்டு சென்றால் எப்படி???

3.விழி அசைவில் மொழி தொலைத்தேனே _கள்ளி பூ

மதிநிலா திருச்செந்தூரான்....
இப்ப தான் பொண்ணே பாக்க வந்தாங்க??? அதுக்குள்ள காணும்???

4.வண்ணங்களோ கீர்த்தனங்களோ_ பவளமல்லி
மனோ பூர்வி வாழ்க்கை இப்படி பிரிஞ்சு இருக்க....
சேர்க்காமா விட்டுட்டீங்கள்.....

5.மனம் திறவாயோ மன்னவனே ஜாதிமல்லி

வெண்மதி _ மித்ரன்
அத்தை மகள மித்ரனுக்கு காட்டாம போய்ட்டீங்கள்???

6.என் வெளிச்ச பூவே வா _பன்னீர் பூ
நேத்ரன் வாசவி கல்யாணம் செய்து ....விருந்து வைக்க ஆள காணும்????

யார் என்று சொல்லி விட்டுச் செல்லுங்கள் பூக்களே💐💐💐💐💐
வாவ்! என்ன ஒரு நியாபகசத்தி நட்பே உங்களுக்கு!:oops::oops::oops::oops:
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom