#கதை_விமர்சனம்
இதயத்திரை விலகிடாதோ.
தம்பதிகளின் புரிதல் பற்றிய கதை.
நிஜ வாழ்வில் நாம் பார்க்கும் பல ஆண்களில் ஒருவன் சூர்யா.தான் தன் நண்பர்கள் தனது சந்தோஷம் என இருப்பவன்.மனைவி வந்தாலும் அவளின் மனதில் என்ன என்பது பற்றிய கவலை இல்லை.பெரும்பாலான இந்திய ஆண்களின் பிரதிநிதி!
யுவஶ்ரீயின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமடைய அவளின் மன உணர்வுகள்தான் கதை.எனக்கு கதையில் ரொம்ப பிடிச்சது ரொமான்ஸுக்கு எத்தனையோ விளக்கங்கள் பார்த்திருக்கிறோம்.இவங்க கொடுத்திருக்கும் விளக்கங்கள் வாவ்!அவசியம் இளம் எழுத்தாளர்கள் படிச்சு பாருங்க.நிஜ வாழ்வில் ஆண்கள் மாறுவது சொற்பமே!கதையிலாவது திருந்தினானேன்னு திருப்திப்பட்டுக்குவோமே!
இதயத்திரை விலகிடாதோ.
தம்பதிகளின் புரிதல் பற்றிய கதை.
நிஜ வாழ்வில் நாம் பார்க்கும் பல ஆண்களில் ஒருவன் சூர்யா.தான் தன் நண்பர்கள் தனது சந்தோஷம் என இருப்பவன்.மனைவி வந்தாலும் அவளின் மனதில் என்ன என்பது பற்றிய கவலை இல்லை.பெரும்பாலான இந்திய ஆண்களின் பிரதிநிதி!
யுவஶ்ரீயின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமடைய அவளின் மன உணர்வுகள்தான் கதை.எனக்கு கதையில் ரொம்ப பிடிச்சது ரொமான்ஸுக்கு எத்தனையோ விளக்கங்கள் பார்த்திருக்கிறோம்.இவங்க கொடுத்திருக்கும் விளக்கங்கள் வாவ்!அவசியம் இளம் எழுத்தாளர்கள் படிச்சு பாருங்க.நிஜ வாழ்வில் ஆண்கள் மாறுவது சொற்பமே!கதையிலாவது திருந்தினானேன்னு திருப்திப்பட்டுக்குவோமே!