• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

என்னிதய தாள லயமாய் நீ.

selvipandiyan

Active member
Member
அழகான ஒரு கிராமிய கதை. அதிவீரணும் அங்கையும் நம்மை கவர்ந்து விட்டார்கள். திருவை மணந்து சில நாட்ளிலேயே அவனை இழப்பவள் மாமியாரால் கொடுமை படுத்தப்பட்டு தகப்பனும் புறக்கணிக்கும் நிலையில் அதிவீரன் தன் காதலால் அவளை மீண்டும் வாழ வைக்கிறான்.
தாமரையின் பேச்சும், வீரனின் காதலும் மெல்ல மெல்ல அங்கையின் மனதை மாற்றி அவள் மனதில் காதலை பூக்க வைக்கிறது. காதலிக்காக பெற்றவர்களை கூட ஒதுக்கி வைக்கிறான். அடிக்கடி பூ வைக்காது இருப்பவளை பார்த்து துடிப்பது, பின்னர் அவளை பார்த்து மகிழ்வது என நம்மையும் கவர்ந்துட்டான்.
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
அருமையான , மிகவும் இயல்பாக ,மனதைக் தொட்ட கதை.ரொம்ப நாட்கள் மறக்காது
மகிழ்ச்சி சிஸ்
மிக்க நன்றிகள் 💕 💕
 

New Episodes Thread

Top Bottom