• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உளமார, உளமாற எப்படி எழுதவேண்டும்?

Ezhilanbu

Administrator
Staff member
Writer
உளமார, உளமாற

உளமார என்று எழுத வேண்டுமா ?
உளமாற என்று எழுத வேண்டுமா ?

இவையும் நம்மை இன்றுவரை குழப்பமடைய வைத்துக்கொண்டிருக்கும் சொற்கள்தான்.

உளமாற என்றால்
உள்ளம் + மாற என்று ஆகிறது.

மாற என்றால் மாறுபாடு, மாற்றம் என்று பொருள்படும்.

அப்படியானால் உளமாற என்று எழுதுவது சரியாகுமா? இல்லை அல்லவா!

உளமார என்றுதான் எழுத வேண்டும்.

உளமார என்றால் உளம் நிறைய என்று பொருள்.
உளமார - உள்ளம் நிறைய


மனமார வாழ்த்துகிறேன் அல்லது உளமார வாழ்த்துகிறேன் என்றுதான் எழுத வேண்டும்.

மனமாற என்று எழுதிவிட்டால் மனம் மாறுபட்டு வாழ்த்துகிறேன் என்று தவறுதலாகப் பொருள் கொள்ளப்படும் அல்லவா?

//இணையத்திலிருந்து காப்பி செய்யப்பட்டது//
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom