அவர் கையெழுத்து போட்டது... அவங்கள யாரும் தப்பா பேச கூடாது னு இருக்கும்...
கிருஷ்ணா சார் பொண்ணு... ஸோ வேணாமா சரண் அவங்க ...
ராஜாராம் என்ன செஞ்சாரு...
ஷான்வி... அவங்க சரண் பத்தி தப்பா புரிஞ்சிருக்காங்க... பட்
நிஜமா..அவங்க அப்பா அம்மா பண்றத பாத்துட்டு நமக்கே டென்ஷன் எகுருது....