• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உயிரூற்றாய் வந்தாய் - 4

Ezhilanbu

Administrator
Staff member
Writer

Santhinagaraj

Well-known member
Member
எவ்வளவு அன்னோன்யமா குடும்ப நடத்துன விது எப்படி விஷ்வாவ விட்டுட்டு போனா?
 

kumarsaranya

Active member
Member
விதுலா,விஷ்வா இரண்டு பேருடைய வாழ்க்கையும் சந்தோசமாகத்தான் இருந்திருக்கிறது பின் என்னதான் நடந்தது விது எங்கே? 🤔🤔
 

riyaraj

Member
Member
பொண்டாட்டி இடத்துல நீ வேற ஆள வச்சு பாக்க முடியலன்னு இருக்கே சரி... அதையே உன் மக கிட்ட எதிர்பார்க்கலாமா... உன் பிடிவாதம் உன் மகளுக்கு இல்லாம போகுமா... இரு இனி வச்சு செய்ய போறா.. நீயே அவள கூப்பிட்டு புள்ளைய கொடுங்கன்னு சொல்ல போறே
 

Mathykarthy

Well-known member
Member
இவனுக்கு விது பைத்தியம் தான் பிடிச்சுருக்கு.... பொண்டாட்டி மேல அன்பும் நம்பிக்கையும் தப்பில்ல.... அதுக்காக குழந்தையும் அவனை மாதிரியே இருக்கணுமா வேற யார்கிட்டயும் ஒட்டாம...... தேவையில்லாம யது மேல கோபப்பட்டு குழந்தைகிட்ட இருந்து ஒதுக்கி வைக்க பார்க்குறான்... 😤😤😤
 

New Episodes Thread

Top Bottom