அவனுக்கு நடந்த அதிர்ச்சியான சம்பவத்தால அவன் இப்பிடி நடந்துக்குறான்... மாறுவான்னு நம்புவோம்ஆனா இவன் ஏன் இப்படி யாரோ செஞ்ச தப்புக்கெல்லாம் இவளுக்கு தண்டனை கொடுக்கிறான்.....?
புது பொண்ணு....ஆனா கல்யாணமான மறுநிமிஷத்துல இருந்து எத்தனை வலிகள், அவமானங்கள்..?