சின்ன வயசுல இருந்து ஃப்ரெண்ட்ஸ்... அடிபிடி சண்டை போட்டு வளர்ந்தவங்க... சோ கொஞ்சம் உரிமையுணர்வு அதிகம்சே..! ரொம்ப பாவம் போலயே அகிலன்.... பத்தொன்பது வயவுல இருந்து ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் வீட்டை முன்னுக்கு கொண்டு வந்திருக்கான் போலயே.... அப்படிப்பட்டவன் சுப்ரஜா கிட்ட எப்படி ஏமாந்தான்.... ஒருவேளை அவளோட ஆடம்பரமான பேச்சைப் பார்த்து காதல்ன்னு நினைச்சிட்டானோ..... ஆனா, அந்த சுப்ரஜாவோடது காதலே இல்லைன்னுத்தான் நினைக்கிறேன்.... இந்தஆனந்தியும் பாவம் தான்.... எனக்கென்னவோ இவ சின்ன வயசுல இருந்து இவனை நேசிச்சிருப்பாளோன்னு சந்தேகம் வருது..... ஏன்னா அவளோட பேச்செல்லாம் அப்படித்தான் இருக்குது.