Valid point தான்.. ஆனால் நம்ம ஹீரோவும் பாவம்னு பாக்கலாமே
மன்னிச்சு தான் பார்க்கட்டும் அப்புறமா இருக்கு..
சொல்லாமல் லவ் பண்ணுவாரு.. அவரே தப்பா நினைப்பாரு.. அவ ஏமாத்திட்டனு அவரே நினைச்சுட்டு பழி வாங்குவாரு...
ஆனந்தக்கு இருக்கு .