• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் ஆழம் - 31

ஓம் சாயிராம்.

அன்புள்ளங்களே!

'அன்பின் ஆழம்' புது எபிசோடோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன். தொடர்ந்து ஊக்கம் தரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தாமதமாக பதிவிடுவதற்கு மன்னிக்கவும்.





தொடர்ந்து வரும் 3-4 எபிசோடுகள், இதைப்போலவே ஏற்ற இறக்கங்களுடன் தான் இருக்கும். இதை சஸ்பென்ஸ் காரணமாகவோ, டிவிஸ்ட்டுக்கு மட்டும் நான் எழுத நினைக்கல. பிரச்சனைன்னு வரப்ப, எல்லாருடைய மனநிலையும் நியாயமா பார்க்கணும்னு நினைக்கறேன்.
கதையின் போக்கை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்த எபிசோடு வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை பதிவிடுகிறேன்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
Really good going sis!!! Avanga avanga parvaikku avanga avanga seirithu correct niyam nermai!!! Irunthaalum hari thaayin yekkam veeraappu,meera appavin pidivatham yethirppu nnu iruvar manathaiyum maatri ,puriya vaithu ,rombaaaaa naal wait pannanumoo rendu perum???
Ezhuththalaree neenga kalakkungaaa meeera
Paavam boss!!!
 
Really good going sis!!! Avanga avanga parvaikku avanga avanga seirithu correct niyam nermai!!! Irunthaalum hari thaayin yekkam veeraappu,meera appavin pidivatham yethirppu nnu iruvar manathaiyum maatri ,puriya vaithu ,rombaaaaa naal wait pannanumoo rendu perum???
Ezhuththalaree neenga kalakkungaaa meeera
Paavam boss!!!
ஆமாம் பா. வீராப்பு, பிடிவாதம், எதிர்ப்பு எல்லாமே அன்பெனும் ஆழத்தின் வெவ்வேறு கோணங்களே. அதில் காதல் ஜோடிகள் மூழ்காமல், தத்தளிக்காமல் நீந்து வர, பொறுமை காக்க வேண்டும்:)
 

vashi

Member
Member
வாசுகியும்,வரதனும் ஏன் இப்படி பிடிவாதமாக ஈகோ பிடித்து இருக்கிறார்கள்? பாவம் ஹரியும் மீராவும்....எழுத்தாளரே.....முடியல...எங்களுக்கு......எவ்வளவு நாள் பொறுமை காப்பது?
 
வாசுகியும்,வரதனும் ஏன் இப்படி பிடிவாதமாக ஈகோ பிடித்து இருக்கிறார்கள்? பாவம் ஹரியும் மீராவும்....எழுத்தாளரே.....முடியல...எங்களுக்கு......எவ்வளவு நாள் பொறுமை காப்பது?
இன்னும் சில நாட்கள் தான். கதை நிறைவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது:D
 

Priyakutty

Active member
Member
சகித்யா அகாடமி விருதா.... 🤩
Congrats ஹரி.... 🥰

மீரா அப்பா இப்படி கேட்டுட்டாரே....😔

விருது விழா ல என்ன நடக்கும் னு பார்க்கலாம்.... 😊
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
தனிமையை தவிர்க்கும்
தன்னவளின் பயம்
துணைக்கு அன்னையை அழைக்க
தர்க்கம் செய்யும் மீரா
தன் அன்னையிடம் இருந்து மீராவை
தவிர்க்கும் சந்தர்ப்பத்தை
தவிர்க்க முடியாமல்
தவிக்கும் எழுத்தாளர்.....

விருது வாங்கும் சமயத்தில் விரும்பியவளும் தன்னுடன் இருக்கும்
விருப்பத்தை நிறைவேற்ற நினைப்பது
விருது வாங்குவதை
விட பெரும் சவால்....

அப்பாவின் முன் கோபத்தாலும் _ ஹரி அன்னையின் பிடிவாதத்தாலும் அன்பாய் இரு உள்ளம் இணைய
ஆயிரம் தடங்கல்கள்.....எல்லாம்
அவர்கள் அன்பின் ஆழத்தை
அறியவே.......
 

Thani

Well-known member
Member
ஹரிக்கு சாகித்யா அகாடமி விருது ....எவ்ளோ பெரிய கௌரவ விருது சூப்பர் ஹரி 😀😀😀
தன் பொண்ணு தன்னை ஏமாற்றி விட்டு திருமணம் செய்து விட்டாள் என ஆதங்கத்தின் வெளிப்பாடு தான் வரதன் சார் பேச்சு ....
ஆனாலும் மகள் அப்படி பண்ணியிருக்க மாட்டாள் என நம்பிக்கை வைத்து இருக்கணும் வரதன் சார் ...
வாசுகி அவங்க ஏன் இப்படி சிடுசிடுக்கிறாங்க????
சூப்பர் ❤️
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom