• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

Search results

  1. நந்தவனம் குறுநாவல் போட்டியில் எனது பயணம்...

    கதையைத் தொடர வாழ்த்துகள் தோழி. உங்கள் விமர்சனங்களே உங்களின் எழுத்துத் திறமையைப் பறை சாற்றியது. உங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துகள்
  2. நந்தவனம் குறுநாவல் போட்டி - முடிவுகள்!

    வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். கதையை முடித்தவர்களுக்கும் வாழ்த்துகள். வாய்ப்பை அளித்த எழில் சகோதரிக்கு நன்றிகள் பல. வெண்தாமரை மலருக்கு ஓட்டு அளித்தவர்களுக்கும், கதையைப் படித்து கருத்துக்கள் பகிர்ந்த அனைவருக்கும் நன்றிகள் .
  3. வெண்தாமரை அவர்கள் எழுதிய "வெண்தாமரைப் பதி மெல்லியலே"

    மிகவும் அருமையான விமர்சனம் வித்யா. உங்கள் விமர்சனம் படித்ததும் மிகுந்த மகிழ்ச்சி. எந்த எண்ணத்தில் கதை எழுதினேனோ அதைத் தெளிவாகப் புரிந்து ரசித்து இருக்கிறீர்கள். மிகவும் நன்றி. எந்த ஒரு எதிர்வினைகளையும், நம் நேர்மறை சிந்தனை மூலம் முறியடிக்கலாம் என்பது எனது நம்பிக்கை. அதை எனக்குத் தெரிந்தவரை...
  4. வெண்தாமரை மலர்

    உங்கள் அழகான விமர்சனத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி :love::love:🙏🙏
  5. வெண் தாமரைப் பதி மெல்லியலே

    வாவ். அழகான ரிவ்யு கோகிலா மா. ரொம்ப நன்றி. பாரதிகள் சூழ் கதை. :love::love::love: அருமை . அத்தனை தெளிவும், ஞானமும் கொண்டவர் பாரதி. எனக்கு மிகவும் பிடித்த கவிஞர். கதையை அழகா உங்கள் வரிகளில் சொல்லிருக்கீங்க மா. மிக்க நன்றி. 🙏🙏🙏. மண்டை மேலே இருக்கிற கொண்டைய மறந்துட்டேனா :unsure::unsure::unsure...
  6. வெண் தாமரை பதி மெல்லியலே! - வெண்தாமரை

    நன்றி நன்றி. 🙏🙏🙏 . பாரதி எல்லோருக்கும் பிடித்தமானவன். அவனை உணர்ந்து எழுதும் எழுத்து நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும். அதை உங்கள் கருத்து மூலம் உணர்ந்துக் கொண்டேன். உங்கள் அருமையான விமர்சனம் என்னைப் போன்ற எழுத்தளர்களை ஊக்குவிக்கும் மருந்து. உங்கள் அன்புகளுக்கும், வாழ்த்துகளுக்கும் மிகுந்த...
  7. வெண் தாமரை பதி மெல்லியலே-வெண்தாமரை

    உங்கள் அழகான , ஆழமான விமர்சனத்திற்கு மிக்க நன்றிகள் மா. ஒவ்வொரு எபிசோட்க்கும் நைஸ்னு உங்க கமெண்ட் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கும். கடந்த சில நாட்களா நீங்கள் படித்து ஒவ்வொரு கதைக்கும் ரிவ்யு கொடுக்கிறதை நானும் படித்துக் கொண்டு தான் இருந்தேன். எனக்கும் எப்போது கொடுப்பீர்கள் என்ற...
  8. வெண் தாமரை......

    மிகவும் நன்றி மா. உங்கள் பெயரை எப்படி ப்ரொனௌன்ஸ் செய்வது என்ற தெரியவில்லை. அப்சரா என்று அழைக்கிறேன். ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் உங்கள் கமெண்ட் கவிதை வடிவில் மிகவும் அழகாக இருந்தது. அத்தியாயத்தை சில வரிகளில் அழகாக சொல்லி முடித்து விடுவீர்கள். அதிலும் எதுகை, மோனை அழகாகப் பயன்படுத்தி இருப்பது...
Top Bottom