ரைட்டு...! அப்படின்னா இந்த அரசு பெருசா ஏதோ சம்பவம் பண்ணிட்டு
வசமா ஆரபி கிட்ட மாட்டியிருக்கான் போல். அவனே கையெடுத்து கும்பிட்டு, தலை வணங்கி மன்னிப்பு கேட்கிறான்னா, சராசரி புருசனுக்கு இருக்க வேண்டிய எல்லா
குவாலிபிகேஷனும் இந்த அரசுக்கு பக்காவ இருக்குதுனு தானே அர்த்தம். இருக்கட்டும், இருக்கட்டும்,
இதானே மெயின் புருச லட்சணமே.
ம்... ஆரபி இப்படி அடிவயித்துல இருந்து கத்தி அளவுக்கு அப்படி என்னத்தை பண்ணி தொலைச்சானோ தெரியலையே..??
CRVS (or) CRVS 2797