அடேய் போடா கிறுக்கு மண்டையா ! தூண்டில் யாரு? மீன் யாரு ?ன்னு இன்னும் கொஞ்ச நேரத்துல புரியும். சைக்கோ உனக்கு இருக்கிறது வெறும் வெறித்தனம் மட்டும் தான்.
ஆனா, எங்க இதன்யாவுக்கு இருக்கிறது முழுக்க போலீஸ் ட்ரையினிங் மூளை. அது ஸ்கெட்ச் போட்டு தான் எல்லாத்தையும் பண்ணும்.
தவிர, மனுசனுங்க கிட்ட இருக்கிற கெட்ட குணத்தை தான் சாத்தான்னே சொல்லுவாங்க. நல்ல குணத்தை கடவுள்ன்னு சொல்லுவாங்க. கெட்ட குணத்துக்கே அத்தனை பவர் இருக்குன்னா...
நல்ல குணத்திற்கு அதை விட ட்ரிபிள் பங்கா பவர் இருக்கும் தானே...! அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும். இது தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கிற போராட்டம். தீயது செய்யுற இவனுக்கே இத்தனை சக்தி இருக்குதுன்னா, சின்னப் பொண்ணுங்களை காப்பாத்த நினைக்கிற இதன்யாவோட நல்ல எண்ணத்திற்கு எத்தனை சக்தி இருக்கும். நிச்சயமா அந்த சக்தி வெல்லும். எங்க மொத்த சப்போர்ட்டும் இதன்யாவுக்குத் மட்டும் தான். இறுதியில் தர்மமே ஜெயிக்கும்.
நீதி நிச்சயம் வெல்லும். அநீதி நிச்சயம் சாயும் (தூங்கும்).
CRVS (or) CRVS 2797