அய்யய்யோ..! ஏற்கனவே மனுசன்ங்கிற மனசுக்குள்ள பல வக்ரமும், வன்மும் ரகசிய புதையல்களா புதைஞ்சு கிடைக்குதுங்கறதுக்கு அடையாளமா, இங்கே ஒவ்வொரு விஷயமும் வெளியே வரச்ச எத்தனை வன்மம் புடிச்ச மனுசங்க இவங்கன்னு நினைக்கத் தோணுது.
தனக்கு வந்தா ரத்தம், எதிராளிக்கு வந்தா டொமேட்டோ சாஸ்ங்கிற மாதிரியே இங்கே முக்கால்வாசி பேரு நடமாடிட்டு இருக்காங்களோன்னு கூட தோணுது. இப்ப நிஷாந்த் இந்த உண்மையை கேட்டுட்டானா, இல்லையான்னு தெரியலை.
ஆனா, கேட்டிருந்தா நிச்சயமா அவன் கையாலத்தான் ஏகலைவனுக்கு முடிவா இருக்கும்ன்னு தோணுது.
CRVS (or) CRVS 2797