• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 82

kothaisuresh

Well-known member
Member
முதல்ல அவனை அரெஸ்ட் பண்ணுங்கப்பா, தப்பிச்சிடப் போறான்
 

CRVS2797

Active member
Member
எனக்கொன்னு புரியலையே சிஸ்.
கிளாரா சால்வையை மிஸ் பண்ணது கொலைக்கு முன்னாடின்னா... அப்ப இனியாவை கொலை பண்ணனும்ன்னு ஏற்கனவே ஏகலைவன் டிசைட் பண்ணிட்டானா...? அதனால் தான் அந்த சால்வையை பத்திரப்படுத்தி வேலை வரும்போது ரத்தத்தை துடைச்சு யூஸ் பண்ணிக்கிட்டானா..?
இல்லை கொலை நடந்த பிறகு சால்வையை கிளாரா மிஸ் பண்ணியிருந்தா அதுல எப்படி இனியாவோட ரத்தக்கறை படிஞ்சிருக்க முடியும்...?
இந்த இடம் எனக்கு குழம்புதே..!
அப்ப இது ப்ரீ & வெல் ப்ளான்ட்
மர்டரா...?

அப்படின்னா...! ஏகலைவன் இதன்யாவோட கோபத்துக்கு எல்லாம் எதிர்ப்பு காட்டாம இருந்தது,
அவளோட அந்த திமிரு, கெத்து, துணிச்சல்... எல்லாமே தேவாவோட பிரதிபலிப்புங்கற காரணத்தாலன்னா.... அப்ப இனி இதன்யாவுக்கும் ஸ்கெட்ச் போடுவானோ. இதே காரணத்துக்காகத் தான் இனியாவையும் கொன்னிருக்கனும். அவனுக்கு
தேவா மாதிரி ஆட்டியூட் காட்டுற பொண்ணுங்களை பார்த்தா ஒண்ணு அவங்களை அடையணும்ன்னு தோணுது, இல்லைன்னா தனக்கு கிடைக்காதது வேற யாருக்கும் கிடைக்க கூடாதுன்னு தோணுது..
இது ஃபுல்லி சைக்கோத்தனம் தான்.
முதல்ல அவனை அரெஸ்ட் பண்றது பெருசில்லை, அவனை பந்தோபஸ்துல வைக்கணும். ஏன்னா, அவனோட வெறி முழுக்க இப்ப இதன்யா மேல திரும்பி இருக்குது. ஸோ... இதன்யா இன் டேஞ்சர்.
:unsure::unsure::unsure:
CRVS (or) CRVS2797
 
த்ரில்லர் மூவி எபக்டு. பாதிரியாரை நினைச்சாலே ச்சே என்ன மனிதர் இவர் கடவுள் முன் அனைவரும் சமம் என்பதை மறந்துட்டாரோ என்ன தான் ரோஷன் மேல அன்பு இருந்தாலும் அவன் செய்த தப்புக்கு கடவுள் கிட்ட கணக்கு சொல்லனும்னு தெரியாதா அவருக்கு டாமின்.

அடேய் ப்ராணேஷ் ஒய்ப்பை பாக்க நேரில் வர அந்த நேரம் இவனும் கிடைக்க செம சூப்பர் சீன் அதுவும் போலிஸ் ஸ்டேஷன் ல வச்சு ரொமான்டிக் சீன் அவ் அவன் பாத்தே வயறு எரிஞ்சி இதன்யா மேல இன்னும் காண்டு ஆவானே. ஆமா இந்த கிறுக்குபய இன்னுமா தேவா வருவானு நம்புறான் அதனால் தான் பிரகதியை விட்டுடானோ அந்த கிப்ட்ல என்ன இருக்கும்
 

New Episodes Thread

Top Bottom