எனக்கொன்னு புரியலையே சிஸ்.
கிளாரா சால்வையை மிஸ் பண்ணது கொலைக்கு முன்னாடின்னா... அப்ப இனியாவை கொலை பண்ணனும்ன்னு ஏற்கனவே ஏகலைவன் டிசைட் பண்ணிட்டானா...? அதனால் தான் அந்த சால்வையை பத்திரப்படுத்தி வேலை வரும்போது ரத்தத்தை துடைச்சு யூஸ் பண்ணிக்கிட்டானா..?
இல்லை கொலை நடந்த பிறகு சால்வையை கிளாரா மிஸ் பண்ணியிருந்தா அதுல எப்படி இனியாவோட ரத்தக்கறை படிஞ்சிருக்க முடியும்...?
இந்த இடம் எனக்கு குழம்புதே..!
அப்ப இது ப்ரீ & வெல் ப்ளான்ட்
மர்டரா...?
அப்படின்னா...! ஏகலைவன் இதன்யாவோட கோபத்துக்கு எல்லாம் எதிர்ப்பு காட்டாம இருந்தது,
அவளோட அந்த திமிரு, கெத்து, துணிச்சல்... எல்லாமே தேவாவோட பிரதிபலிப்புங்கற காரணத்தாலன்னா.... அப்ப இனி இதன்யாவுக்கும் ஸ்கெட்ச் போடுவானோ. இதே காரணத்துக்காகத் தான் இனியாவையும் கொன்னிருக்கனும். அவனுக்கு
தேவா மாதிரி ஆட்டியூட் காட்டுற பொண்ணுங்களை பார்த்தா ஒண்ணு அவங்களை அடையணும்ன்னு தோணுது, இல்லைன்னா தனக்கு கிடைக்காதது வேற யாருக்கும் கிடைக்க கூடாதுன்னு தோணுது..
இது ஃபுல்லி சைக்கோத்தனம் தான்.
முதல்ல அவனை அரெஸ்ட் பண்றது பெருசில்லை, அவனை பந்தோபஸ்துல வைக்கணும். ஏன்னா, அவனோட வெறி முழுக்க இப்ப இதன்யா மேல திரும்பி இருக்குது. ஸோ... இதன்யா இன் டேஞ்சர்.
CRVS (or) CRVS2797