• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அஅ 36

CRVS2797

Active member
Member
ஓ மை காட்...! அப்படின்னா அஞ்சனாவுக்கும் அந்த கொலைக்கும் ஒருவேளை சம்பந்தம் இருக்குமோ...? அதனால் தான், எங்கே தன்னுடைய குட்டு வெளிப்பட்டு விடுதி என்று, டிரக் யூஸ்ட் கேஸாக ஸ்டேட்மெண்ட் கொடுத்து கேஸை திசை திருப்பி விட்டாளோ...?

எது எப்படி இருப்பினும், இவர்கள் இருவரும் நீரூபனுக்கு தெரியாமல் இத்தனை நாட்கள் மறைத்து வைத்ததே பெரிய தவறு தான்.
இனியாவது இதை அவனிடம் கூறினால் தான் மறைக்கப்பட்ட உண்மைகள் கூடிய விரைவில் வெளியில் வரும்.
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 

Mathykarthy

Well-known member
Member
நேத்ராக்கு வச்ச குறி...😨 அதுல இன்னொரு பொண்ணோட உயிரே போயிடுச்சு...😢. இதை எவ்வளவு சுலபமா மூடி மறைச்சுட்டா அஞ்சனா.... 😡
நேத்ரா பூமிகா இவ்வளவு பெரிய விஷயத்தை நிருகிட்ட மறைச்சு இருக்கக் கூடாது.... நிரு கண்டிப்பா கோபப்படுவான்... 😔

நைஸ் கோயிங் ❤️🥰
 

kothaisuresh

Well-known member
Member
நேத்ரா க்கு வைச்ச குறி, ஆனா விஷயம் தெரிஞ்சு ம் அஞ்சனா ஏன் மூடி மறைச்சா? இவ்வளவு பெரிய விஷயத்தை நிரூ கிட்ட சொல்லாம ஏன் மறைச்சாங்க?
 

New Episodes Thread

Top Bottom