• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 49

CRVS2797

Active member
Member
அட.. இனியா வழக்கு அத்தனை சீக்கிரமா முடிவுக்கு வந்திடுச்சா...? நம்ப முடியவில்லை... நம்ப முடியவில்லை. இது என்ன பொசுக்குன்னு முடிச்சிட்ட மாதிரி தோணுதே. இன்னும் ஏதோ மர்மம் இருக்குதோ...?

எனக்கென்னவோ, முத்து சொன்ன அந்த லேப்டாப் & அலைபேசி ரெண்டு விஷயமும் ஏகலைவனுக்கு சாதகமா ஏன் சொன்னான். அந்த ஈ.டி.எஸ்ங்கற பேரும் இடிக்குது. தவிர, தேவ சேனா கொலைக்கும், இனியாவோட கொலைக்கும் & ஏகலைவனோ பதுங்கலுக்கும் ஏதோ சம்பந்தமிருக்குமோன்னு கூட தோணுது. ஆனா, அந்த பண விஷயத்துல இன்னும் கொஞ்சம் கேர் எடுத்திருக்கணும். ஒரு அரசாங்க ஊழியரா இருந்துக்கிட்டு, அவளுக்கே இத்தனை அலட்சியம் இருந்தா... சாதாரண மக்களுக்கு எப்படி இந்த அலர்ட்நெஸ் இருக்கும் சொல்லுங்க...?
ஹரே பகவான்...! பச்சாவூ மீ...!
:D :D :D
CRVS (or) CRVS 2697
 

Mathykarthy

Well-known member
Member
அவ்வளவு தானா இனியா கேஸ் முடிஞ்சுடுச்சா... 😵😵😵 அப்புறம் எப்படி ரோஷன் உண்மை கண்டறியும் சோதனையில இருந்து தப்பினான்...🤔 கிடைத்த ஆதாரங்களை சாட்சிகளை வச்சு இப்படி நடந்திருக்கும் ன்னு யூகம் தானே.... 🙄

ஏகலைவன் பணம் எல்லா இடத்துலயும் விளையாடி இதன்யாவைக் குற்றவாளி ஆக்கிடுச்சு... 😔😔😔
 

kothaisuresh

Well-known member
Member
இனியா கேஸ் முடிஞ்சுடுத்தா? எனக்கென்னவோ நிறைய லூப் ஹோல்ஸ் இருக்கிற மாதிர தோணுதே.. முத்து ஏன் மாத்தி சொன்னான்? ஏகலைவன் தன் பணபலம் ஆளுமைய வைச்சி இதன்யா மேல ப்ளாக் மார்க் வரவைச்சிட்டான்
 

CRVS

Active member
Member
அட.. இனியா வழக்கு அத்தனை சீக்கிரமா முடிவுக்கு வந்திடுச்சா...? நம்ப முடியவில்லை... நம்ப முடியவில்லை. இது என்ன பொசுக்குன்னு முடிச்சிட்ட மாதிரி தோணுதே. இன்னும் ஏதோ மர்மம் இருக்குதோ...?

எனக்கென்னவோ, முத்து சொன்ன அந்த லேப்டாப் & அலைபேசி ரெண்டு விஷயமும் ஏகலைவனுக்கு சாதகமா ஏன் சொன்னான். அந்த ஈ.டி.எஸ்ங்கற பேரும் இடிக்குது. தவிர, தேவ சேனா கொலைக்கும், இனியாவோட கொலைக்கும் & ஏகலைவனோ பதுங்கலுக்கும் ஏதோ சம்பந்தமிருக்குமோன்னு கூட தோணுது. ஆனா, அந்த பண விஷயத்துல இன்னும் கொஞ்சம் கேர் எடுத்திருக்கணும். ஒரு அரசாங்க ஊழியரா இருந்துக்கிட்டு, அவளுக்கே இத்தனை அலட்சியம் இருந்தா... சாதாரண மக்களுக்கு எப்படி இந்த அலர்ட்நெஸ் இருக்கும் சொல்லுங்க...?
ஹரே பகவான்...! பச்சாவூ மீ...!
:D :D :D
CRVS (or) CRVS 2697
 

New Episodes Thread

Top Bottom