என்னது திரும்ப ரோஷன் கிட்ட வந்து நிக்குது
ஆஹா... அப்படி சுத்தி, இப்படி சுத்தி ரொம்பவே குழப்புறாங்கப்பா....
"கதை கதையாம் காரணமாம்,
கதைக்குள்ளேயே பல கதைகள் தோரணமாம்..." ங்கிறபடியே இருக்குடாப்பா. நம்மைமண்டையே இம்புட்டு சூடேறுதே.... இந்த கதையை எழுதுறச்ச நித்தியோட மண்டை எந்தளவுக்கு வீங்கியிருக்கும்ன்னு இமேஜீன் பண்ணிப் பாருங்களேன்.