யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 18
அதையுமே முரளி வெகு இயல்பாக தான் எதிர்க்கொள்ள முயன்றான் என்ற போதிலும், அந்த வார்த்தைகளை ஏனோ வேதாவால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை
நந்தகோபாலன் ஏதோ சொல்ல முயல திடீரென எழுந்தது வேதாவின் குரல்
"தப்பு அவர் மேலே இல்லை. என் மேலே"
கொஞ்சம் திகைத்து போனவனாக முரளி திரும்ப...
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 17
கார் அவர்களது வீட்டுக்குள் நுழைய, காருக்குள் இருந்த யாருடைய சுவாசமும் அவர்கள் வசம் இல்லை தான். எப்படியோ சமாளித்துக்கொண்டு ஒவ்வொருவராக இறங்க கடைசியாக இறங்கினாள் வேதா.
நகர மறுத்தக் கால்களையும், துடிக்க மறுத்த இதயத்தையும் தங்கையையும், அப்பாவையும் நினைத்து நினைத்து...
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 15
ரிஜிஸ்டர் ஆபீசின் வாசலில் சென்று நின்றது கோகுலின் கார். அங்கே காத்திருந்தனர் முரளியும் பெற்றோரும். வழக்கமான நலம் விசாரிப்புகளைத் தாண்டி அப்பாக்கள் மூவரும் எதுவும் பேசிக்கொள்ள வில்லை. முரளியை அறிமுகம் கூட செய்யவில்லை அவர்கள்.
மனம் ஒரு நிலையிலேயே இல்லை...
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 14
நேற்று இரவு
ராஜகோபாலனை இவர்கள் அந்த கெஸ்ட் ஹவுஸின் ஒரு அறையில் அடைத்து வைத்திருப்பதை நடுவில் ஒரு முறை அவருக்கு விழிப்பு அவரது பாக்கெட்டில் இருந்த இன்னொரு கைப்பேசியிலிருந்து அவள் தந்தையை அவர் தொடர்பு கொள்ள முயற்சித்ததையும் வேதா அறிந்திருக்கவில்லை..
சில...
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 13
வேதா யாரென்று மாயக்கண்ணனிடம் சொல்லி இருக்கவில்லையே கோகுல். கோகுலின் வீட்டு நிலவரம் தெரிந்திருந்தால் நிச்சயமாக சொல்லி இருக்க மாட்டான்தான் அவன். வேதா கோகுலின் தோழியாக இருக்க வேண்டும் என்றே நினைத்திருந்தான் மாயக்கண்ணன்.
மாயக் கண்ணன் வார்த்தைகளில் ஒரு நொடி சுவாசம்...
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 12
நேரம் மாலை ஏழை தாண்டிக்கொண்டிருக்க இரண்டு வீட்டிலுமே விருந்தினர்கள் வர ஆரம்பித்திருந்தனர்.
கோதை வீட்டுக்கு வந்தவர்கள் எல்லாரிடமிருந்தும் வேதாவை பற்றிய கேள்விகளே. எல்லாரையும், எல்லாவற்றையும் சமாளித்து சமாளித்து ஓய்ந்துதான் போயிருந்தாள் கோதை. இதுவரை யாரிடமும் இப்படி...
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 11
கைப்பேசியை அணைத்திருந்தாள் கவிதா. அவளெங்கே அறிந்தாள் வேதாவுக்கும் திருமணம் நிச்சியம் ஆகி இருக்கிறது என! நாளை அவளுக்கு நிச்சியதார்த்தம் என! தோழியிடமாவது எல்லாவற்றையும் பகிர்ந்துக்கொண்டிருக்க வேண்டாமா வேதா?
இது எதையும் அறியாதவளாக கைப்பேசியை அணைத்துவிட்டிருந்தாள்...