வாய் பேச முடியாத பெண்ணின் விரல்கள் பேசும் கதையில் தன்னை தொலைத்த ஒரு காதலனின் கதை.அன்புவின் கதைக்காதலியை சந்தித்து திருமணம் செய்ய ஆர்வத்துடன் இருப்பான்.பத்திரிகை அலுவலகத்தில் அவனுக்கு விபரம் தர மறுத்துவிடுவார்கள்.
கதை எழுதும் பெண்ணாக ஶ்ரீ.தன் குறையை பொருட்டாக கருதாதவனை பார்த்துஅவன் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பாள்.தன் கதையை ஆர்வத்துடன் படித்து தன்னை தேடுபவன் என தெரிந்ததும் மகிழ்பவள்,தன் காதலை முதலில் அவனுக்கு உணர்த்தும் எண்ணத்தில் இருக்க,விதிவசத்தால் இருவருக்கும் திருமணம் நடக்கிறது.
வானதியின் அட்டகாசங்கள்,கவியரசுவின் குடிப்பழக்கம்,சரண்யா,குழலி பாட்டியின் பாசம்,நண்பர்களின் பிரியங்கள் என செல்லும் கதை.முடிவில் அவள் பிரிந்து செல்வது கதையில் ஒரு தொய்வை கொடுத்து விட்டது.வழக்கமான கதைகள் மாதிரி கொடுத்த ஒரு உணர்வு.நல்லவேளையாக அவன் உடனே பார்த்து அழைத்து வந்து விடுவது மாதிரி முடித்தது நன்று.
கதை எழுதும் பெண்ணாக ஶ்ரீ.தன் குறையை பொருட்டாக கருதாதவனை பார்த்துஅவன் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பாள்.தன் கதையை ஆர்வத்துடன் படித்து தன்னை தேடுபவன் என தெரிந்ததும் மகிழ்பவள்,தன் காதலை முதலில் அவனுக்கு உணர்த்தும் எண்ணத்தில் இருக்க,விதிவசத்தால் இருவருக்கும் திருமணம் நடக்கிறது.
வானதியின் அட்டகாசங்கள்,கவியரசுவின் குடிப்பழக்கம்,சரண்யா,குழலி பாட்டியின் பாசம்,நண்பர்களின் பிரியங்கள் என செல்லும் கதை.முடிவில் அவள் பிரிந்து செல்வது கதையில் ஒரு தொய்வை கொடுத்து விட்டது.வழக்கமான கதைகள் மாதிரி கொடுத்த ஒரு உணர்வு.நல்லவேளையாக அவன் உடனே பார்த்து அழைத்து வந்து விடுவது மாதிரி முடித்தது நன்று.