• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

ஒற்றுப் பிழைகளைத் தவிர்ப்போம்! - 14

Ezhilanbu

Administrator
Staff member
Writer
27) அகர ஈற்று வினையெச்சத்துடன் புணரும் வல்லினம் மிகும்.

எ-டு.

பெய + கண்டும் - பெயக் கண்டும்

வர + செய்து = வரச் செய்து

தர + தகும் = தரத் தகும்

செய + பெற்று = செயப் பெற்று

வர + சொன்னார் = வரச் சொன்னார்

வர + கூறினார் = வரக் கூறினார்

தேட + போனார் = தேடப் போனார்

பார்க்க + தவறினார் = பார்க்கத் தவறினார்

பாட + கேட்டேன் = பாடக் கேட்டேன்

மெல்ல + பேசினர் = மெல்லப் பேசினர்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
28) இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வலி மிகும். அதாவது இகர விகுதி கொண்டு முடியும் வினையெச்சங்களுடன் புணரும் வல்லினம் மிகும்.

எ-டு.

ஓடி + போனான் = ஓடிப் போனான்

கூறி + சென்றான் = கூறிச் சென்றான்

வாடி + போயிற்று = வாடிப் போயிற்று

பேசி + பார்த்தான் = பேசிப் பார்த்தான்

போற்றி + பாடுவார் = போற்றிப் பாடுவார்
 

Santirathevan_Kadhali

✍️
Writer
27) அகர ஈற்று வினையெச்சத்துடன் புணரும் வல்லினம் மிகும்.

எ-டு.

பெய + கண்டும் - பெயக் கண்டும்

வர + செய்து = வரச் செய்து

தர + தகும் = தரத் தகும்

செய + பெற்று = செயப் பெற்று

வர + சொன்னார் = வரச் சொன்னார்

வர + கூறினார் = வரக் கூறினார்

தேட + போனார் = தேடப் போனார்

பார்க்க + தவறினார் = பார்க்கத் தவறினார்

பாட + கேட்டேன் = பாடக் கேட்டேன்

மெல்ல + பேசினர் = மெல்லப் பேசினர்
sirapaaga ulathu akka
 

Santirathevan_Kadhali

✍️
Writer
28) இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வலி மிகும். அதாவது இகர விகுதி கொண்டு முடியும் வினையெச்சங்களுடன் புணரும் வல்லினம் மிகும்.

எ-டு.

ஓடி + போனான் = ஓடிப் போனான்

கூறி + சென்றான் = கூறிச் சென்றான்

வாடி + போயிற்று = வாடிப் போயிற்று

பேசி + பார்த்தான் = பேசிப் பார்த்தான்

போற்றி + பாடுவார் = போற்றிப் பாடுவார்
super akka niraiya payan petren
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom