• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உயிரூற்றாய் வந்தாய் - 1

Ezhilanbu

Administrator
Staff member
Writer
உயிரூற்றாய் வந்தாய்

கடந்த வருடம் நேரடி புத்தகமாக வெளிவந்த இந்தக் கதை எனது 22 வது நாவல். 2022 ஆம் ஆண்டு எழுதியது. (தற்போது 35 வது கதை எழுதிக் கொண்டிருக்கிறேன் :))

இக்கதை முதல் முறையாக இப்போது தளத்தில் தொடராக வர இருக்கிறது.

வழக்கம் போல் திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் மாலை 5 மணிக்கு பதிவுகள் வரும்.

போன கதைக்கு நீங்கள் அனைவரும் கொடுத்த ஆதரவுக்கு நன்றி.

இந்தக் கதைக்கும் உங்கள் ஆதரவை தருவீர்கள் என்று நம்புகிறேன். :):)

தொடர்ந்து படிங்க! உங்கள் கருத்துக்களை மறவாமல் சொல்லிவிட்டு செல்லுங்கள்!:)



 

kumarsaranya

Active member
Member
ஆரம்பமே அதிரடியாக இருக்கே விஷ்வாவின் மனைவி தான் பிரச்சனைக்கு காரணமா அவள் என்ன ஆனாள் குழந்தையை விட்டு விட்டு எங்க போனாள் 🤔🤔
 

kothaisuresh

Well-known member
Member
5 மாச குழந்தைய விட்டுட்டு போய்ட்டா, என்ன பிரச்சனை?
 

Santhinagaraj

Well-known member
Member
ஆரம்பமே ரொம்ப அதிரடியா இருக்கு ஐந்து மாத குழந்தையை விட்டுட்டு போற அளவுக்கு என்ன பிரச்சனையா அவளுக்கு??
 

New Episodes Thread

Top Bottom