அபி தந்திரக்காரன்மா... அவன் சமயோஜிதமா யோசிப்பான்முக்திபவுன்டேஷன் பற்றிய
புலனாய்வு நடக்குமா.
விடுவார்களா அவர்கள் கணவர்கள்.
சித்துவ விட அபி பணத்தில்
விளையாடி இருக்கான்.
முதலமைச்சர் அதிகாரத்தை மீறி
ஊழல் வெளிவருமா.
கண்டிப்பா அவங்க வாழ்க்கையை பாதிக்கும்யசோ இனிமேல் ருத்ராஜி விசயத்தில் சும்மா இருக்க மாட்டா... அதன் விளைவுகள் யசோ அண்ட் சித்து அவர்களின் குடும்ப வாழ்க்கையை பாதிக்குமா...?
சாருலதா இந்திரஜித்தை லவ் பண்றாளா.. இது அவனுக்கு நல்லாவே தெரியுது போல.. நீ நடத்து டா...