கிரிமினல்ஸ் உடனே மாட்டுனா கதை முடிஞ்சு போயிடுமேAaga moththam oru idiyappa sikkalla maatta poraanga yellaarum......
தேங்க்யூமாGood going
அதால பாதிப்பு வராதும்மா ஏமாத்துக்காரன் ஒரு விசயத்துல மாட்டிக்கிட்டா அதே விசயத்துல மறுபடி தப்பு பண்ண மாட்டான்எல்லோரும் ஊழல் பேர்வழிகள் தான்.
சாரு க்கு ருத்ராட்சம் கொடுத்தாரே
ஏதும சிக்கல் வருமோ.
அவங்களும் ஒரு லெவலுக்கு மேல இவங்களோட புரொபசன்ல தலையிட முடியாதுல்லாக்காஅடேய் அபி உன் பொண்டாட்டி ஸ்ரவா அண்ட் யசோ ரிப்போர்ட்டரா இருக்கிற வரை நீங்க எதை செஞ்சாலும் தப்பிக்க முடியாது