• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கோடிடாத இடங்களை நிரப்புக-சாமந்தி பூ

chitra ganesan

Well-known member
Member
கோடிடாத இடங்களை நிரப்புக-சாமந்தி

கதையில் நெறைய கதாபாத்திரங்கள்.எனக்கு புரியவே இல்லை.என்னை போன்ற புத்தி கம்மியா இருக்கவங்களுக்கு என்றே ஒரு name ஷார்ட் போட்டுட்டார் ரைட்டர்.😁

மொத்தம் மூணு குடும்பம்
அந்த மூணு குடும்பங்களில் இருக்கும் பிரச்சனைகள்,சிக்கல்கள்,அது தீரும் விதம்,அருமையான நட்பு,நட்பிற்காக எதையும் செய்யும் நண்பர்கள் என்று அனைத்தும் கலந்த கலவையான,எதிர்பார்ப்புகள் நிறைந்த கதை.

அப்பா அம்மா செய்யும் பாவம் பிள்ளைகளுக்கு என்று சொல்லும்படி தான் ராம் வெண்பா வாழ்க்கை இருக்கு.இருந்தும் ராமின் வரும் பரிதாபம் கூட வெண்பா மேலேயோ, அவளின் அம்மா மேலோ வரல😕

யமுனா நிலை பரிதாபம்.
சூர்யாவின் காதல் அருமை தான்.எல்லாவற்றிலும் மேல் ஜீவாவின் காதல் பிரமிக்க வைக்குது.எந்த நிலையிலும்,யாரின் பிளாக் மெயிலுக்கும் மாறாம காதலில் உறுதியா இருக்கான்.

நான் எல்லாம் 5 புள்ளி வச்சு கோலம் போட்டாலே சரியா முடிக்க தெரியாம முழிப்பேன்.🙄
ரைட்டர் 25 புள்ளிக்கு மேல் வச்சு அழகா எல்லாவற்றையும் ஒன்றிணைத்து கதையை முடிச்சிட்டார்.

Nice story.

போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துகள்😍😍💐
 

Samanthi

✍️
Writer
கோடிடாத இடங்களை நிரப்புக-சாமந்தி

கதையில் நெறைய கதாபாத்திரங்கள்.எனக்கு புரியவே இல்லை.என்னை போன்ற புத்தி கம்மியா இருக்கவங்களுக்கு என்றே ஒரு name ஷார்ட் போட்டுட்டார் ரைட்டர்.😁

மொத்தம் மூணு குடும்பம்
அந்த மூணு குடும்பங்களில் இருக்கும் பிரச்சனைகள்,சிக்கல்கள்,அது தீரும் விதம்,அருமையான நட்பு,நட்பிற்காக எதையும் செய்யும் நண்பர்கள் என்று அனைத்தும் கலந்த கலவையான,எதிர்பார்ப்புகள் நிறைந்த கதை.

அப்பா அம்மா செய்யும் பாவம் பிள்ளைகளுக்கு என்று சொல்லும்படி தான் ராம் வெண்பா வாழ்க்கை இருக்கு.இருந்தும் ராமின் வரும் பரிதாபம் கூட வெண்பா மேலேயோ, அவளின் அம்மா மேலோ வரல😕

யமுனா நிலை பரிதாபம்.
சூர்யாவின் காதல் அருமை தான்.எல்லாவற்றிலும் மேல் ஜீவாவின் காதல் பிரமிக்க வைக்குது.எந்த நிலையிலும்,யாரின் பிளாக் மெயிலுக்கும் மாறாம காதலில் உறுதியா இருக்கான்.

நான் எல்லாம் 5 புள்ளி வச்சு கோலம் போட்டாலே சரியா முடிக்க தெரியாம முழிப்பேன்.🙄
ரைட்டர் 25 புள்ளிக்கு மேல் வச்சு அழகா எல்லாவற்றையும் ஒன்றிணைத்து கதையை முடிச்சிட்டார்.

Nice story.

போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துகள்😍😍💐
நன்றி சகி😍😍😍😍
 

New Episodes Thread

Top Bottom